கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

  1. மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம்.  
  2. நள்ளிரவு 12 மணிக்கு மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் பிறந்தார் .  
  3. கர்க்க முனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. 
  4. தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.  
  5. பாகவதம் என்னும் நூலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது. பாகவதத்தின் பத்தாம் காண்டம் “சர்க்கரை பந்தலில் தேன் மழை”  என போற்றப்படுகிறது .
  6. கிருஷ்ணரின் ஜாதகம் விவரம் கமானீக்யா என்னும் நூலில் உள்ளது .
  7. கிருஷ்ணர் ஏழாம் வயதில் அசுரனாக கம்சனை வதம் செய்தார்.
  8.  அசுரன் என்பவன் பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான்.
  9. கிருஷ்ணர் மீது அவர் பாடிய சோஸ்திரம் பஜகோவிந்தம்.
  10. கிருஷ்ணஜெயந்தி பூஜை இரவு 7 மணிக்கு செய்வது விசேஷம்.
  11. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் இட்டு மகிழ்வர் 
  12. ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்பது கிருஷ்ணர் கூறிய மந்திரம்.
  13. கிருஷ்ணவதாரம் முடிந்த பிறகு பூமியில் கலி யுகம் தொடங்கியது

Leave a Comment