Kandha Sasti Kavasam Lyrics in Tamil – கந்த சஷ்டி கவசம்

Kantha Sasti Kavasam Lyrics in Tamil

Kandha Sasti Kavasam கந்த சஷ்டி கவசம் காப்புதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பாஅமரர் இடர் தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி.. நூல்சஷ்டியை நோக்கச் சரவணபவனார்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணியாடமையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவர வர வேலாயுதனார் வருகவருக வருக மயிலோன் வருகஇந்திரன் முதலாய் எண்டிசை … Read more

சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய கணபதி துதி

Sangadahara Sathurthi Songs Lyrics in Tamil

சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய கணபதி துதி Sangadahara Sathurthi Songs Lyrics in Tamil கணபதிக்கும் மிகவும் உகந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகத்தை இங்கு தெரிந்து கொள்வோம்… விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். கணபதி துதி 1 கணபதி என்றிடக் கலங்கும் வல்வினைகணபதி என்றிடக் காலனும் கைதொழும்கணபதி என்றிடக் கருமம் ஆதலால்கணபதி என்றிடக் … Read more

பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய மந்திரங்கள்

pradosham slogam

பிரதோஷ தினத்தில் நாம் ஈசனையும், நந்தி பகவானையும் வழிபட்டு நம் தோஷங்களை போக்கிக் கொள்வோம். இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து பரவசமைடைவோம். ஈஸ்வர தியானம் மந்திரம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம். சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாயசிவ சிவ சிவ சிவ … Read more

பலன் தரும் ஸ்லோகம் – ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி

29 November 2020 - Sunday - Krithigai Vratham - Karthigai Deepam

தேவாதி தேவனுதே தேவகணாதிநாத தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி வல்லீசநாத மம தேஹி கராவலம்பம். பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.